மனிதவள அமைச்சு

கோலாலம்பூர்: வெளிநாட்டு ஊழியர்கள் அளிக்கும் புகார்களையும் அவர்கள் மீதான துன்புறுத்தல் வழக்குகளையும் கையாள மனிதவளத் துறையின்கீழ் ஒரு தனிப்பிரிவை அமைப்பது குறித்து மலேசிய மனிதவள அமைச்சு ஆராய்ந்து வருகிறது.
நீக்குப்போக்கான வேலை ஏற்பாடுகளைக் கொண்ட ஊழியர்களின் உற்பத்தித்திறன் பாதிக்கப்படாவிட்டால் அவர்களின் சம்பளத்தைக் குறைக்க முதலாளிகளுக்கு எந்த அடிப்படையும் இல்லை என்று மனிதவள துணை அமைச்சர் கான் சியாவ் ஹுவாங் செவ்வாய்க்கிழமை (மே 7) தெரிவித்துள்ளார்.
அடுத்த அமைச்சரவை மாற்றத்தில் தமக்குக் கிடைக்கும் பதவி குறித்து எந்த எதிர்பார்ப்பும் இல்லை என்று மனிதவள அமைச்சர் டான் சீ லெங் தெரிவித்துள்ளார்.
செயற்கை நுண்ணறிவு (ஏஐ), தொழில்நுட்பத் திறன்களைக் கற்றுத் தேர்ந்தவர்கள், அந்தத் திறன் இல்லாதோரைப் புறந்தள்ளி முன்னேறுவர் என்று மனிதவள அமைச்சர் டான் சீ லெங் கூறியுள்ளார்.
தனக்குத் தெரியாமல் தனது கூட்டுரிமை வீட்டில் வெளிநாட்டு ஊழியர் இருவர் வாடகைக்கு இருப்பதாகப் பதிவுசெய்யப்பட்டதை மனிதவள அமைச்சிடமிருந்து குறுந்தகவலின் மூலம் திருவாட்டி லிம்முக்குத் தெரிய வந்தது.